ஞாயிறு, 9 நவம்பர், 2014

விடா முயற்சி வெற்றிக்கு வழி




விடா முயற்சி வெற்றிக்கு வழி


وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ (69-29)
إِنَّ هَذَا كَانَ لَكُمْ جَزَاءً وَكَانَ سَعْيُكُمْ مَشْكُورًا (22 الدهر)


·      மனிதன் தன் வாழ்வில் முன்னேற்றங்களை முயற்சியால் பெறவேண்டிய நிலையில்தான் படைக்கப்பட்டுள்ளான்.

·      பிறப்பிற்கு பிந்திய நடவடிக்கைகளை கவனித்தால் அது புரியும். நடப்பது, சாப்பிடுவது, பேசுவது ......



عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْوِيهِ عَنْ رَبِّهِ، قَالَ: «إِذَا تَقَرَّبَ العَبْدُ إِلَيَّ شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِذَا تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا، وَإِذَا أَتَانِي مَشْيًا أَتَيْتُهُ هَرْوَلَةً» البخاري 7536


அல்லாஹ் நம்மிடம் முயற்சியை விரும்புகிறான்.

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ إِنْسَانًا، ثُمَّ خَرَجَ يَسْأَلُ، فَأَتَى رَاهِبًا فَسَأَلَهُ فَقَالَ لَهُ: هَلْ مِنْ تَوْبَةٍ؟ قَالَ: لاَ، فَقَتَلَهُ، فَجَعَلَ يَسْأَلُ، فَقَالَ لَهُ رَجُلٌ: ائْتِ قَرْيَةَ كَذَا وَكَذَا، فَأَدْرَكَهُ المَوْتُ، فَنَاءَ بِصَدْرِهِ نَحْوَهَا، فَاخْتَصَمَتْ فِيهِ مَلاَئِكَةُ الرَّحْمَةِ وَمَلاَئِكَةُ العَذَابِ، فَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَقَرَّبِي، وَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَبَاعَدِي، وَقَالَ: قِيسُوا مَا بَيْنَهُمَا، فَوُجِدَ إِلَى هَذِهِ أَقْرَبَ بِشِبْرٍ، فَغُفِرَ لَهُ " البخاري 3470

    



  பிரசவ வேதனையில் இருந்த மர்யம் அம்மையாருக்கு அல்லாஹ்,
(19- وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا (25 

“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்". என்று கூறியதிலிருந்து அவன் முயற்சியை விரும்புகிறான் என்பதை அறிய முடியும்.
Ø ஹாஜர் அலை அவர்கள் தன் பிள்ளைக்காக தண்ணீர் தேடி செய்த முயற்சியை போற்றும் விதமாக வணக்கமாக்கியுள்ளான்..

Ø ஊமை ஓதுவது போல பாவனை செய்யனும்.

Ø வழுக்கத்தலையுள்ளவர் ஹஜ் உம்ராவில் மொட்டை ஏன்?

Ø தயம்மும், ஜாடையாக தொழுவது, கிப்லா தெரியாத போது....

Ø முயற்சியை ஆர்வப்படுத்தவே ஜமாஅத் தொழுகைக்கு அதிக நன்மை.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلاَةُ الجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً» البخاري

Ø جندب بن ضمرة رضي الله عنه ஹிஜ்ரத் சம்பவம்

وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا (100-4)


وَرُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: مَنْ فَرَّ بِدِينِهِ مِنْ أَرْضٍ إِلَى أَرْضٍ وَإِنْ كَانَ شِبْرًا اسْتَوْجَبَ الْجَنَّةَ وَكَانَ رَفِيقَ إِبْرَاهِيمَ وَمُحَمَّدٍ عَلَيْهِمَا السَّلَامُ القرطبي

முயற்சி உடையவனாக மனிதனை மாற்ற பல வகையிலும் பிரச்சாரம் நடைபெறுகிறது.

·        ஒருவன் கடன் தொல்லையால் மனைவி பிள்ளைகளோடு தற்கொலை செய்ய முடிவெடுத்து கத்தி, துப்பாக்கி, விசம், தூக்குக் கயிறு ஆகியவற்றை வைத்துக்கொண்டு எதன் மூலம் தற்கொலை செய்யலாம் என்ற குழப்பத்தில் இருக்கும்போது கடைசி மகன் கேட்டானாம் சாவதற்கு இத்தனை வழி இருக்கும்போது வாழ்வதற்கு ஒரு வழி கூடவா கிடைக்காது?

·      முயன்று பார் ! எழுந்தால் வெற்றி. வீழ்ந்தால்
அனுபவம்....

·      மூச்சு விட்டுக்கொண்டிருப்பவன் எல்லாம்...மனிதனல்ல..   

மூச்சு இருக்கும் வரை முயற்சியை விடாமலிருப்பவன்தான் மனிதன்.



·      முத்தெடுப்பதற்காக கடலில் மூழ்கியவன் வெறும் கையோடு வெளியே வந்தால், கடலில் முத்து இல்லை என்றா பொருள்? அவனுடைய முயற்சி முழுமையானதாக இல்லை என்றல்லவா பொருள்”

·      எழுந்து நடந்தால் இமயமும் வழி விடும்.

முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை வைக்கும்
 

·      முயற்சி என்பது விதைகள் போல..

முளைத்தால் மரம் இல்லாவிட்டால் உரம்

·      முயற்சி செய்யாமல் எளிதில் கிடைக்கும் பொருள் நிலைக்காது. முயற்சி பெற்ற பொருள் விலகாது என ஆன்றோர்கள் கூறுவார்கள்

الجمع والترتيب - محمد يوسف الداودي

ودكري

வெள்ளி, 7 நவம்பர், 2014

மனநிறைவு கொள்வோம்



மனநிறைவு கொள்வோம்
وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَى مَا مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا مِنْهُمْ زَهْرَةَ الْحَيَاةِ الدُّنْيَا لِنَفْتِنَهُمْ فِيهِ وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَأَبْقَى طه131
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «قَدْ أَفْلَحَ مَنْ هُدِيَ إِلَى الْإِسْلَامِ، وَرُزِقَ الْكَفَافَ، وَقَنَعَ بِهِ» ابن ماجه 4138
 

மனிதன் இந்த உலகில் வாழும் சொற்ப வாழ்வை இனிமையாக்கிக் கொள்ள இஸ்லாம் பல வழிகளை கூறியுள்ளது. அதில் ஒன்று இருப்பதைக்கொண்டு போதுமாக்கிக் கொள்வது. இறைவனிடமிருந்து எது கிடைக்கிறதோ அதைப்பற்றி மன நிறைவு அடையுதல்.
‘மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்; ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை’ என்று கிரேக்க ஞானி சாக்ரடீஸ் கூறியுள்ளார்.
போதும் என்ற மனநிறைவு இல்லாவிட்டால் நிம்மதி இழந்திடுவோம் கிடைத்த்தைப்பற்றி சந்தோசப்பட முடியாமல் போய்விடும். நம்மிடம் இல்லாத பொருள்களுக்காக ஏங்குவதைவிட, இருக்கும் பொருள்களை எண்ணி மகிழ்வதே மன நிறைவாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْظُرُوا إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْكُمْ، وَلَا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ لَا تَزْدَرُوا نِعْمَةَ اللَّهِ ابن ماجه 4142
அல்லாஹ் வழங்கியவற்றைக் கொண்டு மனநிறைவு அடையாமல் நன்றியாளனாக முடியாது.
عَنْ أَبِي هُرَيْرَةَ: قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا هُرَيْرَةَ كُنْ وَرِعًا، تَكُنْ أَعْبَدَ النَّاسِ، وَكُنْ قَنِعًا، تَكُنْ أَشْكَرَ النَّاسِ، وَأَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ، تَكُنْ مُؤْمِنًا، وَأَحْسِنْ جِوَارَ مَنْ جَاوَرَكَ، تَكُنْ مُسْلِمًا، وَأَقِلَّ الضَّحِكَ، فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ» ابن ماجه

ன்றாட வாழ்க்கையில் ஏற்படும் ஆயிரம் பிரச்னைகளுக்கு மூலகாரணம் தகுதிக்கு மீறிய பேராசையும், அது நிறைவேறாமல் போவதால் ஏற்படும் ஏமாற்றமும் துயரமும்தான். இதில் சிக்காமல் தப்பிக்க ஒரே வழி, மன நிறைவு அல்லது திருப்தி எனும் அற்புத சக்தியை வளர்த்துக் கொள்வதுதான்.
பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள்; ஆனால், மனநிறைவைத் தேடுவதில்லை. மனநிறைவைத் தேடுங்கள்; மகிழ்ச்சி தானே வரும்!’ என்கிறார் ஸ்வாமி சிவானந்தா.
நபி ஸல் அவர்கள் கற்றுத்தந்த இரு துஆக்களைப் பாருங்கள்
عَنْ سَعِيدٍ قَالَ: كَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ: اللَّهُمَّ قَنَّعْنِي بِمَا رَزَقْتَنِي، وَبَارِكْ لِي فِيهِ، وَاخْلُفْ عَلَيَّ كُلَّ غَائِبَةٍ بِخَيْرٍ الادب المفرد
اَللّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا مسلم
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «قَدْ أَفْلَحَ مَنْ هُدِيَ إِلَى الْإِسْلَامِ، وَرُزِقَ الْكَفَافَ، وَقَنَعَ بِهِ» ابن ماجه 4138
، عَنْ سَلَمَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ مِحْصَنٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَصْبَحَ مِنْكُمْ مُعَافًى فِي جَسَدِهِ، آمِنًا فِي سِرْبِهِ، عِنْدَهُ قُوتُ يَوْمِهِ، فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا» ابن ماجه
போதும் என்ற மனநிறைவு பரகத் மற்றும் சுவனம் கிடைக்க வழியாகும்.

عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَسَعِيدِ بْنِ المُسَيِّبِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ، فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ، فَأَعْطَانِي ثُمَّ قَالَ: «يَا حَكِيمُ، إِنَّ هَذَا المَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، اليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى» ، قَالَ حَكِيمٌ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ لاَ أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا، فَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَدْعُو حَكِيمًا إِلَى العَطَاءِ، فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ مِنْهُ، ثُمَّ إِنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ دَعَاهُ لِيُعْطِيَهُ فَأَبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا، فَقَالَ عُمَرُ: إِنِّي أُشْهِدُكُمْ يَا مَعْشَرَ المُسْلِمِينَ عَلَى حَكِيمٍ، أَنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ مِنْ هَذَا الفَيْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ، فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنَ النَّاسِ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تُوُفِّيَ البخاري 1472

ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, 'ஹகீமே! நிச்சயமாக இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படும்; இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது" எனக் கூறினார்கள்.
நான், இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.
அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர்(ரலி) (தம் ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர்(ரலி), 'முஸ்லிம் சமுதாயமே! தம் உரிமையைப் பெறுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற மறுக்கிறார். இதற்கு நீங்கள் சாட்சி!' எனக் கூறினார். ஹகீம் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என ஸயீத் இப்னு அல் முஸய்யப் கூறுகிறார். புஹாரி 1472.

عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنْ ثَوْبَانَ - قَالَ: وَكَانَ ثَوْبَانُ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَكْفُلُ لِي أَنْ لَا يَسْأَلَ النَّاسَ شَيْئًا، وَأَتَكَفَّلُ لَهُ بِالْجَنَّةِ؟» ، فَقَالَ ثَوْبَانُ: أَنَا، فَكَانَ لَا يَسْأَلُ أَحَدًا شَيْئًا ابو داود

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ الغِنَى عَنْ كَثْرَةِ العَرَضِ، وَلَكِنَّ الغِنَى غِنَى النَّفْسِ» البخاري
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புஹாரி 6446.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَأْخُذُ عَنِّي هَؤُلَاءِ الكَلِمَاتِ فَيَعْمَلُ بِهِنَّ أَوْ يُعَلِّمُ مَنْ يَعْمَلُ بِهِنَّ» ؟ فَقَالَ أَبُو هُرَيْرَةَ: فَقُلْتُ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، فَأَخَذَ بِيَدِي فَعَدَّ خَمْسًا وَقَالَ: «اتَّقِ المَحَارِمَ تَكُنْ أَعْبَدَ النَّاسِ، وَارْضَ بِمَا قَسَمَ اللَّهُ لَكَ تَكُنْ أَغْنَى النَّاسِ، وَأَحْسِنْ إِلَى جَارِكَ تَكُنْ مُؤْمِنًا، وَأَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ تَكُنْ مُسْلِمًا، وَلَا تُكْثِرِ الضَّحِكَ، فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ القَلْبَ مسلم

பெரும் பணக்காரனாக இருந்தும் மனதால் ஏழையாக இருப்பது சிறப்பா ?
ஏழையாக பார்க்கப்பட்டாலும் மனதால் செல்வந்தராக்கும் மனநிறைவோடு வாழ்வது சிறப்பா ? என்ற கேள்வி நம் சிந்தனைக்கு...






الجمع والترتيب - محمد يوسف الداودي ودكري
 

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

2014 - 1435 ஹஜ்ஜுப் பெருநாள் குத்பா உரை


செவ்வாய், 29 ஜூலை, 2014

ஸலாம் ஓர் அற்புதமான வாழ்த்து





மலேசிய தலைநகர் கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸ் இந்தியன் முஸ்லிம் பள்ளி வாசலில் (2014-1435) நடந்த நோன்பு பெருநாள் குத்பா உரை

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

தூதர் நபிமீது தோழர்கள் கொண்ட அன்பு

         

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யா ,பிரிக்ஃபீல்ட்ஸ் இந்தியன் முஸ்லிம் பள்ளியில் நடைபெற்ற மீலாது பயான்.(2014 ஹிஜ்ரி-1435)