வியாழன், 16 ஜூலை, 2015

மகிழ்ச்சி பொங்கும் மகத்தான நாள்.



மகிழ்ச்சி பொங்கும் மகத்தான நாள்.

நோன்பு பெருநாள் குத்பா உரை.

மகிழ்ச்சி பொங்கும் மகத்தான நாள்.


قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ  يونس: 58
" وَلِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا: إِذَا أَفْطَرَ فَرِحَ بِفِطْرِهِ، وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ " صحيح مسلم
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சந்தோஷப்படும் நாள்

சிறியவர் முதல் பெரியவர் வரை முதலாளி முதல் தொழிலாளி வரை பாமரர் முதல் பட்டதாரி வரை பணக்காரர் முதல் ஏழை வரை அனைவரையும் மகிழ்ச்சி அடையச்செய்யும் மகத்தான நாள் இந்த ஈதுல் பித்ர் எனும் திருநாள்.

நபி ஸல் வீர விளையாட்டை கண்டு மகிழ்ந்தார்கள்
988 - وَقَالَتْ عَائِشَةُ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي وَأَنَا أَنْظُرُ إِلَى الحَبَشَةِ وَهُمْ يَلْعَبُونَ فِي المَسْجِدِ فَزَجَرَهُمْ عُمَرُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُمْ أَمْنًا بَنِي أَرْفِدَةَ» يَعْنِي مِنَ الأَمْنِ
988. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
அபிஸீனிய வீரர்கள் பள்ளியில் வீர விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது நான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் என்னை மறைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வீரர்களை உமர்(ரலி) விரட்டலானார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(உமரே!) அவர்விட்டு அபீ ஸீனியர்களை நோக்கி 'அர்பிதாவின் மக்களே! அச்சமின்றி விளையாடுங்கள்!" என்று கூறினார்கள். 

சிறுமிகளின் பாடல் கேட்டு மகிழ்ந்தார்கள்
952 - حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: دَخَلَ أَبُو بَكْرٍ وَعِنْدِي جَارِيَتَانِ مِنْ جَوَارِي الأَنْصَارِ تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتِ الأَنْصَارُ يَوْمَ بُعَاثَ، قَالَتْ: وَلَيْسَتَا بِمُغَنِّيَتَيْنِ، فَقَالَ أَبُو بَكْرٍ: أَمَزَامِيرُ الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَلِكَ فِي يَوْمِ عِيدٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا بَكْرٍ، إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا وَهَذَا عِيدُنَا»
952. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். 'அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று அபூ பக்ர்(ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும்" என்று கூறினார்கள். 

நோன்பிருந்ததால் இந்த மகிழ்ச்சி

"நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்."
ஒரு பொருளின் அருமை, அது நமக்கு கிடைக்காமல் ஏங்கும்போதுதான் தெரியும்.
தாகத்திற்க்குப் பின் குடித்தால்தான் தண்ணீரின் அருமைகூட புரியும்.
நோன்பாளிக்கு இரட்டை மகிழ்ச்சி
பதிநான்கு மணி நேரம் பத்தியமாக இருந்து விட்டு நோன்பை நிறைவு செய்யும் நேரத்தில் நோன்பு திறக்கும் போது ஏற்படும் ஆனந்தம் இருக்கிறதே! அதை வார்த்தைகளினால் வடித்து விட முடியாது.
இப்படி அந்த நேரத்தில் கிடைக்கும் நிகரில்லா சுகம் நோன்பிருப்பதால் தான் கிடைக்கிறது. நோன்பில்லாதவர்கள் அந்த சுகத்தை ஒருக்காலும் அனுபவிக்க முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். நோன்பாளிக்கு இரட்டை மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவன் நோன்பு திறக்கும் வேளையில் ஒரு மகிழ்ச்சி! நோன்பிருந்த பலனாக தனது இறைவனைச் சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி மற்றொன்று அறிவிப்பவர் அபூ ஹ¥ரைரா (ரழி-1) நூல் புஹாரி முஸ்லிம்.
பேரின்பம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுபவித்துக்கூறும் இரட்டை மகிழ்ச்சியில் முந்தியது உணர்வு ரீதியாக அனுபவிக்கப்படுவது அது சிற்றின்பம், இரண்டாவது ஆத்ம சுகம், அது பேரின்பம்.
ஹாரூன் ரஷீத் மாமன்னர் தனது மனைவியர்களை விட (அவருக்கு அனுமதிக்கப்பட்ட) அடிமைப் பெண்ணொருத்தியை வெகுவாக நேசித்து வந்தார். இது குறித்து அரசிகளுக்கு மனக்குறை இருந்து வந்தது. அந்த மன்குறையைப் போக்குவதற்காக அரசர் ஒரு ஏற்பாடு செய்தார். தனது மனைவிமார்கள், அடிமைப் பெண் அனைவரும் கூடி இருக்கும் போது விலையுயர்ந்த முத்துக்களையும், மாணிக்கக் கற்களையும் விசிறி எறிந்து அவர்கள் அவற்றை பொறுக்கிக் கொள்ளுமாறு கூறினார். அரசிகள் அனைவரும் அவற்றைப் பொறுக்குவதில் அவசரம் காட்டிய போது அந்த அடிமைப் பெண் மட்டும் அசையாது நின்றார். அதைக் கண்ணுற்ற அரசர் அந்தப் பெண்ணிடம் நீ பொறுக்க வில்லையா?” வெனக் கேட்டார். எனக்கு அந்த முத்து மாணிக்கங்கள் தேவையாயிருக்கவில்லை. அதை விசிரிய கைதான் தேவைஎன்று அந்த அடிமை பதிலளித்தார். அவரது இந்தப் பதிலைக் கேட்டதும் அரசிகள் வெட்கித் தலைகுனிந்தனர்.
ஆம்! இந்த உலகம் இந்த உலகத்தில் இன்பமயமாகத் தோற்றம் தருபவை அனைத்தும் அல்லாஹ்வினால் விசிறி எரியப்பட்டவைகளே! அவை அனைத்தையும் விட அதைத் தரும் அல்லாஹ் கிடைத்து விட்டால் அது தானே பேரின்பம்!
நோன்பு நோற்பவர் இத்தகைய நிலையை அடைகிறார். சுவையான உணவு. இன்பம் தரும் மனைவி, மற்ற எதுவும் அவருக்குப் பெரிதாகத் தோன்றுவதில்லை. அவை அனைத்¨யும் மறந்து அல்லாஹ்வை அடையவே அவர் துடிக்கிறார்.
சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும்
அல்லாஹ்வையும் அடியார்களையும் திருப்தி படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும்
வகைகள்
1 விரும்பத்தக்கவை
فالفرح نوعان: نوع مشروع وهو الفرح في عيد الفطر بتفضل الله وشكره على إتمام الصيام والقيام في شهر رمضان، والفرح بإتمام مناسك الحج في عيد الأضحى

2 விரும்பத்தகாதவை
والفرح بالدنيا الزائلة هو الفرح المذموم

لا تَفْرَحْ إِنَّ اللَّهَ لا يُحِبُّ الْفَرِحِينَ  ( القصص:76)

وَرَوَى أَبَانُ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال من هَدَاهُ اللَّهُ لِلْإِسْلَامِ وَعَلَّمَهُ الْقُرْآنَ ثُمَّ شَكَا الْفَاقَةَ كَتَبَ اللَّهُ الْفَقْرَ بَيْنَ عَيْنَيْهِ إِلَى يَوْمِ يَلْقَاهُ- ثُمَّ تَلَا-" قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ".
عَنِ الزُّهْرِيِّ , عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ قَالَ: أُتِيَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ بِغَنَائِمَ مِنْ غَنَائِمِ الْقَادِسِيَّةِ، فَجَعَلَ يَتَصَفَّحُهَا وَيَنْظُرُ إِلَيْهَا وَهُوَ يَبْكِي، وَمَعَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، هَذَا يَوْمُ فَرَحٍ، وَهَذَا يَوْمُ سُرُورٍ، قَالَ: فَقَالَ: " " أَجَلْ، وَلَكِنْ لَمْ يُؤْتَ هَذَا قَوْمٌ قَطُّ إِلَّا أَوْرَثَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ "  السنن الكبرى للبيهقي (6 / 582

நம் சந்தோஷம் பிறரை மகிழ்விக்கக்கூடியதாக இருக்கனும் என்று இஸ்லாம் விரும்புகிறது.

நமக்கு அளிக்கப்பட்ட இரு திருநாட்களிலும் படைத்தவனை வணங்கி பணிகின்றோம் மேலும் படைப்புகளுக்கு வழங்கி மகிழ்கின்றோம்.

உலகில் பலரும் பலவிதமான பண்டிகைகளை கடைபிடிக்கின்றனர் பெரும்பாலும் மற்றவர்களுக்கு இடையூறு அளிப்பதாகவே இருந்து வருகிறது. ஆனால் இஸ்லாம் பண்டிகையின் பெயரால் மற்றவர்களுக்கு இடையூறு அளிக்க அனுமதிப்பதில்லை.

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا ضَرَرَ وَلَا ضِرَارَ» سنن ابن ماجه (2 / 784
  
ومعنى " لا ضرر ولا ضِرار " أن الإنسان لا يجوز له أن يضرّ بنفسه ولا بغيره .

عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ يَأْلَفُ وَيُؤْلَفُ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ، وَلَا يُؤْلَفُ، وَخَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ» المعجم الأوسط (6 / 58


வெள்ளி, 19 ஜூன், 2015

நோன்பின் தனித்தன்மை



                                                                                                                                                            
நோன்பின் தனித்தன்மை
إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ البقرة: 271  
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْضَلُ الصِّيَامِ، بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللهِ الْمُحَرَّمُ، وَأَفْضَلُ الصَّلَاةِ، بَعْدَ الْفَرِيضَةِ، صَلَاةُ اللَّيْلِ» صحيح مسلم 2 / 821
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாம் செய்யும் வணக்கம் இருவகை
1 வெளிப்படையானது.
2 ரகசியமானது.

ஐந்து கடமைகளில் .....
தொழுகை, ஜகாத், ஹஜ், வெளிப்படையானவை.
ஈமான், நோன்பு ரகசியமானவை
இரண்டு வகைகளில் எது சிறந்தது?
ரகசியமானதுதான் சிறந்தது.
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " عَمَلُ السِّرِّ أَفْضَلُ مِنَ الْعَلَانِيَةِ، وَالْعَلَانِيَةُ أَفْضَلُ لِمَنْ أَرَادَ الِاقْتِدَاءَ بِهِ " شعب الإيمان (9 / 242

அதனால்தான் வெளிப்படையாக நிறைவேற்றப்படும் அமல்களும்கூட எந்தளவு ரகசியமாக நிறைவேற்றப்படுமோ அந்தளவு சிறப்பானது.
-    தொழுகை.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْضَلُ الصِّيَامِ، بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللهِ الْمُحَرَّمُ، وَأَفْضَلُ الصَّلَاةِ، بَعْدَ الْفَرِيضَةِ، صَلَاةُ اللَّيْلِ» صحيح مسلم 2 / 821
மற்ற அமல்களுக்கு இன்ன நன்மை என்று கூறும் அல்லாஹ், ரகசியமாக தொழும் தொழுகையின் நன்மை  பற்றி அது ரகசியம் என்று பெருமைப்படுத்தி கூறுகிறான்.

    تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ  فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ  السجدة: 16، 17
சுவனவாசிகளைப் பற்றி அல்லாஹ்...
إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَلِكَ مُحْسِنِينَ  كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ الذاريات: 16، 17
عَنْ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَضْلُ صَلَاةِ اللَّيْلِ عَلَى صَلَاةِ النَّهَارِ كَفَضْلِ صَدَقَةِ السِّرِّ عَلَى صَدَقَةِ الْعَلَانِيَةِ» المعجم الكبير للطبراني (10 / 179

தர்மம்.
إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ البقرة: 271  
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الجَاهِرُ بِالقُرْآنِ، كَالجَاهِرِ بِالصَّدَقَةِ، وَالمُسِرُّ بِالقُرْآنِ، كَالمُسِرِّ بِالصَّدَقَةِ» : «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ،  وَمَعْنَى هَذَا الحَدِيثِ أَنَّ الَّذِي يُسِرُّ بِقِرَاءَةِ القُرْآنِ أَفْضَلُ مِنَ الَّذِي يَجْهَرُ بِقِرَاءَةِ القُرْآنِ، لِأَنَّ صَدَقَةَ السِّرِّ أَفْضَلُ عِنْدَ أَهْلِ العِلْمِ مِنْ صَدَقَةِ العَلَانِيَةِ، وَإِنَّمَا مَعْنَى هَذَا عِنْدَ أَهْلِ العِلْمِ لِكَيْ يَأْمَنَ الرَّجُلُ مِنَ العُجْبِ، لِأَنَّ الَّذِي يُسِرُّ العَمَلَ لَا يُخَافُ عَلَيْهِ العُجْبُ مَا يُخَافُ عَلَيْهِ مِنْ عَلَانِيَتِهِ  سنن الترمذي 5 / 180
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " صَدَقَةُ السِّرِّ تُطْفِئُ غَضَبَ الرَّبِّ، وَصِلَةُ الرَّحِمِ تَزِيدُ فِي الْعُمُرِ، وَفِعْلُ الْمَعْرُوفِ يَقِي مَصَارِعَ السُّوءِ" شعب الإيمان 5 / 116

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَمَّا خَلَقَ اللَّهُ الأَرْضَ جَعَلَتْ تَمِيدُ، فَخَلَقَ الجِبَالَ، فَقَالَ بِهَا عَلَيْهَا فَاسْتَقَرَّتْ، فَعَجِبَتِ المَلَائِكَةُ مِنْ شِدَّةِ الجِبَالِ. قَالُوا: يَا رَبِّ هَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الجِبَالِ؟ قَالَ: نَعَمُ الحَدِيدُ. قَالُوا: يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الحَدِيدِ؟ قَالَ: نَعَمُ النَّارُ. فَقَالُوا: يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ النَّارِ؟ قَالَ: نَعَمُ المَاءُ. قَالُوا: يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ المَاءِ؟ قَالَ: نَعَمُ الرِّيحُ. قَالُوا: يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الرِّيحِ؟ قَالَ: نَعَمْ ابْنُ آدَمَ، تَصَدَّقَ بِصَدَقَةٍ بِيَمِينِهِ يُخْفِيهَا مِنْ شِمَالِهِ " سنن الترمذي ت شاكر (5 / 454
இந்த அடிப்படையில் பார்க்கும்போது நோன்பு தனிச்சிறப்பு பெறுகிறது.
எப்படியென்றால் நோன்பு ரகசியமானது. நோன்பு வைத்தவனுக்கும் படைத்த ரப்புக்கும் மட்டுமே தெரியும்.
 தொழுகை, ஜகாத், ஹஜ், ஆகியவைகளுக்கு ஆதாரம் காட்ட முடியும். போட்டோ, வீடியோ போன்ற பதிவு காட்ட முடியும்
ஆனால் ஒருவர் நோன்பு வைத்தார் என்பதற்கு ஆதாரம் காட்ட முடியாது.
அதனால்தான் மற்ற அமல்களுக்கு மலக்குகளின் மூலம் கூலி தரும் அல்லாஹ் நோன்புக்கு மட்டும் நேரடியாக அல்லாஹ்வே தருகிறான் என்று ஹதீஸ் குத்ஸியில் வருகிறது.
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: الصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، يَدَعُ شَهْوَتَهُ وَأَكْلَهُ وَشُرْبَهُ مِنْ أَجْلِي، صحيح البخاري (9 / 143



الجمع والترتيب – محمد يوسف الداودي ودكري

வெள்ளி, 5 ஜூன், 2015

எண்ணத்தால் விளையும் நன்மையும் தீமையும்.





எண்ணத்தால் விளையும்
நன்மையும் தீமையும்
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ   الانعام 160
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ حَضَرَ مَعْصِيَةً فَكَرِهَهَا فَكَأَنَّمَا غَابَ عَنْهَا، وَمَنْ غَابَ عَنْهَا فَأَحَبَّهَا فَكَأَنَّهُ حَضَرَهَا " البيهقي 14553
          அல்லாஹ், நம்மிடம் நல்ல அமல்களை விரும்புகிறான். அவை மூன்று வழிகளில் உண்டாகும்.
1 செயலால்  (உதவி, தொழுகை, நோன்பு, ஹஜ் போன்று) 
2 சொல்லால்.. (திக்ர், திலாவத்,கற்பது, கற்றுக்கொடுப்பது போன்று)
3 எண்ணத்தால்  (நன்மை செய்ய நினைப்பது)
எண்ணத்தால் நன்மை தீமை இரண்டும் ஏற்படலாம்
أَنَّ مَعْنَ بْنَ يَزِيدَ رَضِيَ اللَّهُ عَنْهُ حَدَّثَهُ، قَالَ: بَايَعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَأَبِي وَجَدِّي، وَخَطَبَ عَلَيَّ، فَأَنْكَحَنِي وَخَاصَمْتُ إِلَيْهِ، وَكَانَ أَبِي يَزِيدُ أَخْرَجَ دَنَانِيرَ يَتَصَدَّقُ بِهَا، فَوَضَعَهَا عِنْدَ رَجُلٍ فِي المَسْجِدِ، فَجِئْتُ فَأَخَذْتُهَا، فَأَتَيْتُهُ بِهَا فَقَالَ: وَاللَّهِ مَا إِيَّاكَ أَرَدْتُ، فَخَاصَمْتُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لَكَ مَا نَوَيْتَ يَا يَزِيدُ، وَلَكَ مَا أَخَذْتَ يَا مَعْنُ رواه البخاري 1422
மஅன் இப்னு யஸித்(ரலி) அறிவித்தார். 
நானும் என்னுடைய தந்தையும் என்னுடைய பாட்டனாரும் நபி(ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்று) பைஅத் செய்திருந்தோம். நபி(ஸல்) அவர்கள் எனக்குப் பெண் பேசித் திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களிடம் நான் ஒரு முறை ஒரு பிரச்சினையைக் கொண்டு சென்றேன். அதாவது, என்னுடைய தந்தை யஸித் தருமம் செய்வதற்காக சில தினார்களை எடுத்துச் சென்று அதைப் பள்ளிவாசலில் இருந்த ஒருவருக்கருகில் வைத்துவிட்டார். நான் சென்று அதை எடுத்து வந்துவிட்டேன். உடனே என்னுடைய தந்தை, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்த தர்மம் உனக்கல்லவே" என்றார். உடனே நான் அவரை அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து தீர்வு கேட்டதற்கவர்கள் 'யஸிதே! உம்முடைய (தர்ம) எண்ணத்திற்கான நற்கூலி உமக்கு உண்டு; மஅனே! நீர் எடுத்த (பொருளான)து உமக்கே!" எனக் கூறினார்கள். 
عَنْ أَبِي الدَّرْدَاءِ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَتَى فِرَاشَهُ، وَهُوَ يَنْوِي أَنْ يَقُومَ فَيُصَلِّيَ مِنَ اللَّيْلِ، فَغَلَبَتْهُ عَيْنُهُ حَتَّى يُصْبِحَ، كُتِبَ لَهُ مَا نَوَى، وَكَانَ نَوْمُهُ صَدَقَةً عَلَيْهِ مِنْ رَبِّهِ ابن ماجه 1344

  தபூக்கிலிருந்து திரும்பி வரும்போது நபி ஸல்லல்லாஹு...
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي غَزَاةٍ، فَقَالَ: «إِنَّ أَقْوَامًا بِالْمَدِينَةِ خَلْفَنَا، مَا سَلَكْنَا شِعْبًا وَلاَ وَادِيًا إِلَّا وَهُمْ مَعَنَا فِيهِ، حَبَسَهُمُ العُذْرُ رواه البخاري 2839
عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أَبِي كَبْشَةَ الْأَنْمَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَثَلُ هَذِهِ الْأُمَّةِ، كَمَثَلِ أَرْبَعَةِ نَفَرٍ، رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا وَعِلْمًا، فَهُوَ يَعْمَلُ بِعِلْمِهِ فِي مَالِهِ، يُنْفِقُهُ فِي حَقِّهِ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ عِلْمًا، وَلَمْ يُؤْتِهِ مَالًا، فَهُوَ يَقُولُ: لَوْ كَانَ لِي مِثْلُ هَذَا عَمِلْتُ فِيهِ مِثْلَ الَّذِي يَعْمَلُ "، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَهُمَا فِي الْأَجْرِ سَوَاءٌ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا، وَلَمْ يُؤْتِهِ عِلْمًا، فَهُوَ يَخْبِطُ فِي مَالِهِ يُنْفِقُهُ فِي غَيْرِ حَقِّهِ، وَرَجُلٌ لَمْ يُؤْتِهِ اللَّهُ عِلْمًا، وَلَا مَالًا، فَهُوَ يَقُولُ: لَوْ كَانَ لِي مِثْلُ هَذَا، عَمِلْتُ فِيهِ مِثْلَ الَّذِي يَعْمَلُ "، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَهُمَا فِي الْوِزْرِ سَوَاءٌ ابن ماجه 4228
நன்மை பற்றி விசாலமான எண்ணம் வேண்டும்....
நிய்யத்திற்கும் கூலி
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ: قَالَ: «إِنَّ اللَّهَ كَتَبَ الحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ ثُمَّ بَيَّنَ ذَلِكَ، فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ، وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً» رواه البخاري 6491
பாவத்தை உறுதி செய்தால் தண்டனை.
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا التَقَى المُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالقَاتِلُ وَالمَقْتُولُ فِي النَّارِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا القَاتِلُ فَمَا بَالُ المَقْتُولِ قَالَ: «إِنَّهُ كَانَ حَرِيصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ  رواه البخاري 31
இதே போன்ற வினோதமான இன்னொரு செய்தி..
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَضْحَكُ اللهُ إِلَى رَجُلَيْنِ، يَقْتُلُ أَحَدُهُمَا الْآخَرَ كِلَاهُمَا يَدْخُلُ الْجَنَّةَ» ، فَقَالُوا: كَيْفَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «يُقَاتِلُ هَذَا فِي سَبِيلِ اللهِ عَزَّ وَجَلَّ فَيُسْتَشْهَدُ، ثُمَّ يَتُوبُ اللهُ عَلَى الْقَاتِلِ، فَيُسْلِمُ، فَيُقَاتِلُ فِي سَبِيلِ اللهِ عَزَّ وَجَلَّ فَيُسْتَشْهَدُ  مسلم
நிய்யத்தின் தாக்கம்.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا رَجُلٍ أَصْدَقَ امْرَأَةً صَدَاقًا وَاللَّهُ يَعْلَمُ أَنَّهُ لَا يُرِيدُ أَدَاءَهُ إِلَيْهَا، فَغَرَّهَا بِاللَّهِ، وَاسْتَحَلَّ فَرْجَهَا بِالْبَاطِلِ، لَقِيَ اللَّهَ يَوْمَ يَلْقَاهُ وَهُوَ زَانٍ، وَأَيُّمَا رَجُلٍ ادَّانَ مِنْ رَجُلٍ دَيْنًا، وَاللَّهُ يَعْلَمُ أَنَّهُ لَا يُرِيدُ أَدَاءَهُ إِلَيْهِ، فَغَرَّهُ بِاللَّهِ، وَاسْتَحَلَّ مَالَهُ بِالْبَاطِلِ، لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ يَوْمَ يَلْقَاهُ وَهُوَ سَارِقٌ» احمد 18932
நன்மை தீமையில் எண்ணத்தின் தாக்கம்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ حَضَرَ مَعْصِيَةً فَكَرِهَهَا فَكَأَنَّمَا غَابَ عَنْهَا، وَمَنْ غَابَ عَنْهَا فَأَحَبَّهَا فَكَأَنَّهُ حَضَرَهَا "
ஒருவன் கிணற்றில் விழுந்து தற்கொலை அவனைக் காப்பாற்றும் எண்ணத்தில் இன்னொருவன் ...இறந்து போனது இருவரும் ஆனால் முதலாமவன் நரகவாசி இரண்டாமவன் சுவனவாசி ஏன்? சிந்திப்போம்!

الجمع والترتيب - محمد يوسف الداودي ودكري
 


செவ்வாய், 2 ஜூன், 2015

பரந்த மனப்பான்மை வேண்டும்.



பரந்த மனப்பான்மை வேண்டும்.