ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

நான்கிலிருந்தும் நாயன் நம்மை காத்திட வேண்டும்!


நான்கிலிருந்தும் நாயன் நம்மை காத்திட வேண்டும்!


 

நழுவிப் போன நல்வாய்ப்புகள்


நழுவிப் போன நல்வாய்ப்புகள்


 

நன்மை தரும் காத்திருப்பு

நன்மை தரும் காத்திருப்பு


 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 62

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 62

கேள்வி: ரமலான் இறுதி பத்து நாட்கள் இஃதிகாஃபில் இருக்கும் போது குளிக்காமல் இருப்பதால் வெப்பம் வியர்வை காரணமாக அலர்ஜி ஏற்படும் என்ற அச்சம் உடையவர், உடலை குளுமைப் படுத்த குளிப்பது கூடுமா?


 பதில்: சுன்னத்தான இஃதிகாஃபில் இருப்பவர், (கடமையான குளிப்பு தவிர) சாதாரண குளிப்புக்காக மஸ்ஜிதை விட்டு வெளியேறினால் இஃதிகாஃப் முறிந்து விடும். (இதில் அதிமானோர் கவனம் செலுத்துவதில்லை)


எனவே இஃதிகாஃபில் இருப்பவர் சாதாரண குளியலுக்காக மஸ்ஜிதின் எல்லையைக் கடந்து வெளியே வரக்கூடாது.


 வெப்பத்தை தணிக்க, வியர்வை நாற்றத்தை போக்க நினைப்பவர் சிறுநீர் கழிக்க வேண்டிய தேவைக்காக செல்லும் போது நான்கு ஐந்து கப்புகள் தண்ணீரை மேனியில் ஊற்றி உடலை கழுவிக் கொள்ளலாம் ஆனால் அதில் நீண்ட நேரம் செலவாகாமல், ஒளு செய்வதற்கும் குறைவான நேரத்தில் முடித்துக் கொண்டு, விரைவாக பள்ளிவாசலுக்குள் வந்து விடவேண்டும்.



سوال

اگر اعتکاف میں غسل نہیں کر سکتے تو دس دن گرمی میں  پسینہ بھی آتا ہے،  کچھ لوگوں کو الرجی وغیرہ بھی  پسینہ سے بو بھی آتی، پھر کسی کو الرجی ہو، سر میں دانے نکلتے ہوں روز نہ دھونے سے، وہ کیا کرے اس صورت میں؟


جواب

مسنون اعتکاف میں گرمی کی وجہ  سے مسجد سے باہر نکل کر معتکف کے لیے ٹھنڈک حاصل کرنے کے لیے غسل کرنا جائز نہیں ہے، اس سے اعتکاف فاسد ہوجائے گا، اگر گرمی کی وجہ سے کثرت سے پسینہ آتا ہو اور  غسل کی شدید ضرورت ہو تو  مسجد میں بڑا برتن رکھ کر اس میں بیٹھ کر غسل کرلے اس طور پر کہ  استعمال کیا ہوا پانی  مسجد میں بالکل نہ گرے، یا تولیہ بھگو کر نچوڑ کر  بدن پر مل لے، اس سے بھی ٹھنڈک حاصل ہوجائے گی۔ اس سلسلے میں  مسجد انتظامیہ پورٹ ایبل واش روم کا انتظام بھی کرسکتی ہے کہ اسے مسجد کے اندر رکھ دیا جائے اور پانی مسجد سے باہر گرے، لیکن شدید ضرورت کے بغیر اس کے استعمال کی عادت نہیں بنانی چاہیے۔ اور جہاں مسجد کے آداب اور تقدس کے پامال ہونے کا اندیشہ ہو وہاں پورٹ ایبل واش روم سے بھی اجتناب کیا جائے۔


حاصل یہ ہے کہ   ٹھنڈک کے لیے غسل کی نیت سے مسجد سے باہر جانا معتکف کے لیے جائز نہیں ہے، ہاں یہ ہوسکتا ہے کہ جب پیشاب کا تقاضا ہو تو پیشاب کے ارادے سے باہر نکل کر قضاءِ حاجت سے فارغ ہو کر وہیں غسل خانے میں دو چار لوٹے بدن پر ڈال لے، جتنی دیر میں وضو ہوتا ہے اس سے بھی کم وقت میں بدن پر پانی ڈال کر آجائے، الغرض غسل کی نیت سے مسجد سے باہر جانا جائز نہیں، طبعی ضرورت کے لیے جائیں تو بدن پر پانی ڈال سکتے ہیں۔ لیکن اس دوران  صابن وغیرہ کے استعمال کی اجازت نہیں ہے، کیوں کہ اس میں وضو سے زیادہ وقت صرف ہوگا۔


فتوی نمبر : 144109202906


دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن

வடகரை தாவூதி ஆலிம் பதில் 61

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 61

கேள்வி: நான் கடந்த ஆண்டு ரமலான் இறுதி பத்து நாட்கள் இஃதிகாஃபில் இருந்தேன். (கோவிட்19 பெருந்தொற்று) கட்டுப்பாடு கெடுபிடியால்  இடையில் அதை முறிக்க வேண்டியதாயிற்று அதை களா செய்ய வேண்டும் என்கிறார்களே களா செய்வது எப்படி?


 பதில்: ரமலான் கடைசி பத்தில் சுன்னதான இஃதிகாஃபில் இருப்பவர் ஏதோ ஒரு காரணத்தால் இடையில் முறித்து விட்டால் அந்த ஒருநாள் இஃதிகாபை மட்டும் களா செய்தால் போதும்.

அதன் முறை பின் வருமாறு ஏதாவது ஒரு நாளில் மஃரிபுக்கு முன் பள்ளிவாசலுக்கு சென்று அடுத்த நாள் மஃரிப் வரை (ஒருநாள் முழுவதும்) இஃதிகாஃப் இருக்க வேண்டும். அன்றைய தினம் பகலில் நோன்பும் வைக்க வேண்டும்.


குறிப்பு:- நோன்பு வைப்பது தடுக்கப்பட்ட, ஷவ்வால் பிறை 1, (நோன்பு பெருநாள்) துல் ஹஜ் பிறை 10, (ஹஜ்ஜுப் பெருநாள்) மற்றும் துல் ஹஜ்ஜு பிறை 11,12,13. ஆகிய ஐந்து நாட்களில் இந்த இஃதிகாபை களா செய்ய முடியாது.



سوال

اعتکاف میں ہیضہ ہوا، جس کی وجہ سے روزہ ٹوٹ گیا اور ساتھ  اعتکاف بھی؛  کیوں کہ دواکے لیے ڈاکٹر کے پاس جا نا پڑا،  میں دس دن کے اعتکاف کی نیت سے مسجد میں گیا تھا، اب مجھے کیا کرنا چاہیے کہ میرے اعتکاف کی قضا ہو جاۓ؟


جواب

اگر رمضان المبارک کے آخری عشرہ کامسنون اعتکاف ٹوٹ جائے تو صرف اُس ایک دن کی قضا واجب ہوتی ہے جس دن کا اعتکاف ٹوٹا ہے،  پھر ایک دن کی قضا چاہے رمضان میں کرے یا رمضان کے بعد روزے کے ساتھ کرے دونوں صورتیں صحیح ہیں، ایک دن کی قضا میں رات اور دن دونوں کی قضا لازم ہوگی، لہذا صورتِ مسئولہ میں آپ   کسی دن قضا کی نیت  سے مغرب سے پہلےمسجد میں اعتکاف کرلیں،اور اگلے دن صبح روزہ بھی رکھیں اور مغرب کی نماز کے بعد اعتکاف ختم کرلیں، اس سے اعتکاف کی قضا ہوجائے گی۔


یاد رہے کہ سال بھر میں پانچ دن روزہ رکھنا منع ہے، یعنی عید الفطر (یکم شوال)، عید الاضحیٰ کے تین دن اور اس کے بعد چوتھا دن (10، 11، 12، 13 ذوالحجہ)۔ لہٰذا ان ایام میں اعتکاف کی قضا نہ کی جائےفقط واللہ اعلم


فتوی نمبر : 144109203184


دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن

வடகரை தாவூதி ஆலிம் பதில் 60

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 60

கேள்வி: மஃரிப் பாங்கு சொல்லிய பின் இரண்டு ரக்அத்துகள் தொழுது முடிக்கும் நேரம் ஜமாஅத் தாமதிப்பது மக்ரூஹ் என்ற சட்டம் துர்ருல் முஹ்தார் கிதாபில் கூறப்பட்டுள்ளது.

அப்படி இருக்கும் போது ரமலான் மாதத்தின் இஃப்தாருடைய வேளையில் பாங்கு சொல்லி விட்டு 10 நிமிடங்கள் கழித்து தொழுகை நடத்துவது சரியா?


 பதில்: நோன்பாளிகள் நோன்பு திறந்து விட்டு ஜமாஅத்தில் இணைந்து கொள்ள வசதியாக ரமலானில் (மட்டும்) அவ்வாறு பாங்கு சொல்லி விட்டு 10 நிமிடங்கள் கழித்து தொழுகை நடத்துவது தவறில்லை.

ஆனால் சிறப்பு என்னவென்றால் இஃப்தாருடைய நேரம் வந்ததும் நிய்யத் மட்டும் சொல்லி விட்டு 10 நிமிடங்கள் கழித்து பாங்கு சொல்லி அதைத் தொடர்ந்து தொழுகை நடத்துவது மிகச் சிறந்த வழிமுறையாகும்.


سوال:افطار کے بعد فورا اذان دینے کے بعد 10منٹ کی تاخیر سے نماز پڑھانا کیسا ہے؟

جواب نمبر: 171445

بسم الله الرحمن الرحيم


Fatwa:1178-1034/L=11/1440


ماہِ رمضان میں روزہ داروں کی رعایت میں نماز مغرب دس بارہ منٹ کی تاخیرسے ادا کرسکتے ہیں تاکہ روزے دار حضرات افطار سے فارغ ہوکر اطمینان سے جماعت میں شریک ہوسکیں؛البتہ اس صورت میں بہتر ہے کہ افطار کا اعلان پہلے کردیا جائے اور پھر کچھ تاخیر سے اذان دے کر مغرب کی نمازادا کی جائے ۔



واللہ تعالیٰ اعلم



دارالافتاء،

دارالعلوم دیوبند