வெள்ளி, 27 டிசம்பர், 2013

மாறிவிடு மனமே! (ஜுமுஆ உரை)

வெள்ளி, 13 டிசம்பர், 2013

இறப்பு இழப்பல்ல. (ஜுமுஆ உரை)

Vocaroo Voice Message இங்கு கிளிக் செய்யவும்

இறப்பு ஒரு இழப்பல்ல
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " تُحْفَةُ الْمُؤْمِنِ الْمَوْتُ "شعب الايمان
மனிதன் எங்கு ஓடி ஒழிந்தாலும் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அவனைத் தேடி வந்து சேரக்கூடியது இரணமும் மரணமும்
 மரணமே இல்லாத இடம் மறுமைதான்.
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:" يُؤْتَى بِالْمَوْتِ كَهَيْئَةِ كَبْشٍ أَمْلَحَ، فَيُنَادِي مُنَادٍ: يَا أَهْلَ الجَنَّةِ، فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ، فَيَقُولُ: هَلْ تَعْرِفُونَ هَذَا؟ فَيَقُولُونَ: نَعَمْ، هَذَا المَوْتُ، وَكُلُّهُمْ قَدْ رَآهُ، ثُمَّ يُنَادِي: يَا أَهْلَ النَّارِ، فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ، فَيَقُولُ: وهَلْ تَعْرِفُونَ هَذَا؟ فَيَقُولُونَ: نَعَمْ، هَذَا المَوْتُ، وَكُلُّهُمْ قَدْ رَآهُ، فَيُذْبَحُ ثُمَّ يَقُولُ: يَا أَهْلَ الجَنَّةِ خُلُودٌ فَلاَ مَوْتَ، وَيَا أَهْلَ النَّارِ خُلُودٌ فَلاَ مَوْتَ،البخاري
மரணம் என்றாலே அதிர்ச்சி,பீதி உண்டாக்கும் செய்திதான். நபி ஸல் அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா கொணடு செல்லப்பட்டது அப்போது நபி ஸல் அவர்கள் எழுந்து நின்று தன்னுடன் இருப்பவர்களிடம்
«قُومُوا فَإِنَّ الْمَوْتَ فَزَعٌ» مصنف ابن ابي شيبة
மரணம் பற்றி அல்லாஹ்                            الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون
يَاأَيُّهَاالَّذِين آمَنُوا شَهَادَةُ بَيْنِكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ حِينَ الْوَصِيَّةِ اثْنَانِ ذَوَا عَدْلٍ مِنْكُمْ أَوْ آخَرَانِ مِنْ غَيْرِكُمْ إِنْ أَنْتُمْ ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَأَصَابَتْكُمْ مُصِيبَةُ الْمَوْتِ   
நடக்க விரும்பாத ஒரு நிகழ்வாகத்தான் மரணம் கருதப்படுகிறது.
இப்றாஹீம் நபியிடம் மலகுல் மவ்த் வந்தபோது நண்பன் நண்பனை மௌத்தாக்குவானா?.....
மூஸா நபியிடம் மலகுல் மவ்த் வந்தபோது ஓங்கி அடித்து விடுகிறார்கள்
 فَرَجَعَ إِلَى رَبِّهِ، فَقَالَ: أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لاَ يُرِيدُ المَوْتَ، فَرَدَّ اللَّهُ عَلَيْهِ عَيْنَهُ وَقَالَ: ارْجِعْ، فَقُلْ لَهُ: يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ بِهِ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ، قَالَ: أَيْ رَبِّ، ثُمَّ مَاذَا؟ قَالَ: ثُمَّ المَوْتُ، قَالَ: فَالْآنَ البخاري1339
இறப்பு இருப்பவர்களுக்கு இழப்பாக தெரிந்தாலும் இறந்து போகிறவர்களுக்கு அது பாதிப்பா என்று ஹதீஸ் அடிப்படையில் பார்ரப்போம்.    عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " تُحْفَةُ الْمُؤْمِنِ الْمَوْتُ "شعب الايمان
عَنْ أَبِي قَتَادَةَ بْنِ رِبْعِيٍّ الأَنْصَارِيِّ، أَنَّهُ كَانَ يُحَدِّثُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرَّ عَلَيْهِ بِجِنَازَةٍ، فَقَالَ: «مُسْتَرِيحٌ وَمُسْتَرَاحٌ مِنْهُ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَا المُسْتَرِيحُ وَالمُسْتَرَاحُ مِنْهُ؟ قَالَ: «العَبْدُ المُؤْمِنُ يَسْتَرِيحُ مِنْ نَصَبِ الدُّنْيَا وَأَذَاهَا إِلَى رَحْمَةِ اللَّهِ، وَالعَبْدُ الفَاجِرُ يَسْتَرِيحُ مِنْهُ العِبَادُ وَالبِلاَدُ، وَالشَّجَرُ وَالدَّوَابُّ» البخاري 6512
இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் '(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்' என்றார்கள். மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன' என்றார்கள்.
இதைத்தான் ஹப்பானுப்னுல் அஸ்வத் கூறுவார் الموت جسر يوصل الحبيب إلى الحبيب.
அதற்க்காக வேண்டி விரும்பி கேட்கக்கூடாது.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لاَ يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ المَوْتَ مِنْ ضُرٍّ أَصَابَهُ، فَإِنْ كَانَ لاَ بُدَّ فَاعِلًا، فَلْيَقُلْ: اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الوَفَاةُ خَيْرًا لِي " البخاري
ஆனால் மரணம் வரும்பொழுது அதை சந்தோஷமாக ஏற்கும் நிலையில் நாம் வாழ வேண்டும்.
عَنْ أَنَسٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ، وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ» قَالَتْ عَائِشَةُ أَوْ بَعْضُ أَزْوَاجِهِ: إِنَّا لَنَكْرَهُ المَوْتَ، قَالَ: «لَيْسَ ذَاكِ، وَلَكِنَّ المُؤْمِنَ إِذَا حَضَرَهُ المَوْتُ بُشِّرَ بِرِضْوَانِ اللَّهِ وَكَرَامَتِهِ، فَلَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَيْهِ مِمَّا أَمَامَهُ، فَأَحَبَّ لِقَاءَ اللَّهِ وَأَحَبَّ اللَّهُ لِقَاءَهُ، وَإِنَّ الكَافِرَ إِذَا حُضِرَ بُشِّرَ بِعَذَابِ اللَّهِ وَعُقُوبَتِهِ، فَلَيْسَ شَيْءٌ أَكْرَهَ إِلَيْهِ مِمَّا أَمَامَهُ، كَرِهَ لِقَاءَ اللَّهِ وَكَرِهَ اللَّهُ لِقَاءَهُ» البخاري
عَنْ سَعْدِ بْنِ مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ أَيُّ الْمُؤْمِنِينَ أَفْضَلُ؟ قَالَ: «أَحْسَنُكُمْ خُلُقًا» ، قِيلَ: أَيُّ الْمُؤْمِنِينَ أَكْيَسُ؟ قَالَ: «أَكْثَرُهُمْ لِلْمَوْتِ ذِكْرًا، وَأَحْسَنُهُمْ لَهَا اسْتِعْدَادًا» الزهد والرقائق

الجمع والترتيب - محمد يوسف الداودي

ودكري

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

புதன், 21 ஆகஸ்ட், 2013

அல்லாஹ் பேசாத மூன்று பேர். ......?

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

தொழுகை விடாதீர்!

புதன், 14 ஆகஸ்ட், 2013

தர்மம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?
சுவனத்தில் மரம் நடலாம்!
மரம் நடுவோர் நன்மை பெறுவர்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

ஆடை ஓர் அருட் கொடை

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யா - பிரிக்ஃபீல்ட்ஸ் பள்ளியில் நடைபெற்ற ஜுமுஆ (குத்பா) உரை.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

உணவளித்தல் ஓர் உன்னத பண்பு


மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யா - பிரிக்ஃபீல்ட்ஸ் பள்ளியில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் (குத்பா) உரை.

சனி, 15 ஜூன், 2013

தமிழ் தப்ஸீர் உரை 15 Week

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யாவில் நடைபெற்ற தமிழ் தப்ஸீர் உரை.
உரை: மௌலவி,ஹாபிள் S.முஹம்மது யூஸுப் தாவூதி பாஜில் ரஷாதி
தமிழ் தப்ஸீர் உரை 14 Week

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யாவில் நடைபெற்ற தமிழ் தப்ஸீர் உரை.
உரை: மௌலவி,ஹாபிள் S.முஹம்மது யூஸுப் தாவூதி பாஜில் ரஷாதி

வெள்ளி, 14 ஜூன், 2013

ஜுமுஆ நாளின் மகிமை
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யா - பிரிக்ஃபீல்ட்ஸ் பள்ளியில் நடைபெற்ற ஜுமுஆ பயான்.
கண்...! பாதிப்பும் தீர்வும்
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யா - பிரிக்ஃபீல்ட்ஸ் பள்ளியில் நடைபெற்ற ஜுமுஆ பயான்.

புதன், 10 ஏப்ரல், 2013

தமிழ் தப்ஸீர் உரை 13
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யாவில் நடைபெற்ற தமிழ் தப்ஸீர் உரை

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

தமிழ் தப்ஸீர் உரை 12

 மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யாவில் நடைபெற்ற தமிழ் தப்ஸீர் உரை
தமிழ் தப்ஸீர் உரை 11

 மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யாவில் நடைபெற்ற தமிழ் தப்ஸீர் உரை

வியாழன், 28 மார்ச், 2013

தமிழ் தப்ஸீர் உரை 10

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யாவில் நடைபெற்ற தமிழ் தப்ஸீர் உரை
தமிழ் தப்ஸீர் உரை 9

 மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யாவில் நடைபெற்ற தமிழ் தப்ஸீர் உரை
தமிழ் தப்ஸீர் உரை 8

 மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யாவில் நடைபெற்ற தமிழ் தப்ஸீர் உரை

செவ்வாய், 19 மார்ச், 2013

தமிழ் தப்ஸீர் உரை 5

 மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யாவில் நடைபெற்ற தமிழ் தப்ஸீர் உரை
தமிழ் தப்ஸீர் உரை 6

 மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யாவில் நடைபெற்ற தமிழ் தப்ஸீர் உரை
தமிழ் தப்ஸீர் உரை 7

 மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யாவில் நடைபெற்ற தமிழ் தப்ஸீர் உரை

வியாழன், 14 மார்ச், 2013

மீலாத் பயான் 2
மீலாத் பயான் 1
தமிழ் தப்ஸீர் உரை 4

 மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யாவில் நடைபெற்ற தமிழ் தப்ஸீர் உரை
தமிழ் தப்ஸீர் உரை 3

 மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யாவில் நடைபெற்ற தமிழ் தப்ஸீர் உரை
தமிழ் தப்ஸீர் உரை 2

 மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யாவில் நடைபெற்ற தமிழ் தப்ஸீர் உரை
தமிழ் தப்ஸீர் உரை 1

 மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மத்ரஸத்துல் கௌஸிய்யாவில் நடைபெற்ற தமிழ் தப்ஸீர் உரை
மலேசிய பிரதமர் மாண்புமிகு  டத்தோஸ்ரீ முஹம்மத் நஜீப் அவர்கள் மத்ரஸத்துல் கௌஸிய்யா பிரிக்ஃபீல்ட்ஸ் பள்ளியை திறந்து வைத்த காட்சி.
முன்னதாக அவர் துஆவில் பங்கேற்கிறார்.