வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 50


வடகரை தாவூதி ஆலிம் பதில் 50

கேள்வி: 

1) பெண்கள் நோன்பு வைத்திருக்கும் போது குழந்தைகளுக்கு பாலூட்டலாமா? 


2) பாலூட்டும் பெண்கள் ரமலான் நோன்பை விட அனுமதி உண்டா?


 பதில்: 

1) நோன்பு வைத்திருக்கும் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டலாம் அதனால் நோன்பு முறியாது.


2) ரமலான் நோன்பு வைப்பதால் குழந்தைக்கு பால் மிக குறைந்து விடும் அதனால் குழந்தை பாதிப்புக்குள்ளாகும் என்று அச்சமுள்ளவர் ரமலானில் நோன்பு வைப்பதை தவிர்த்து விட்டு மற்ற நாட்களில் களா செய்ய அனுமதி உண்டு.


 السنن الكبرى للبيهقي وفي ذيله الجوهر النقي - (4 / 261): 

"وَإِنَّمَا الْفِطْرُ مِمَّا دَخَلَ وَلَيْسَ مِمَّا خَرَجَ".


 البحر الرائق شرح كنز الدقائق ـ  (6 / 246) 

"(قوله: وللحامل والمرضع إذا خافتا على الولد أو النفس) أي لهما الفطر؛ دفعًا للحرج 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக