ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 60

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 60

கேள்வி: மஃரிப் பாங்கு சொல்லிய பின் இரண்டு ரக்அத்துகள் தொழுது முடிக்கும் நேரம் ஜமாஅத் தாமதிப்பது மக்ரூஹ் என்ற சட்டம் துர்ருல் முஹ்தார் கிதாபில் கூறப்பட்டுள்ளது.

அப்படி இருக்கும் போது ரமலான் மாதத்தின் இஃப்தாருடைய வேளையில் பாங்கு சொல்லி விட்டு 10 நிமிடங்கள் கழித்து தொழுகை நடத்துவது சரியா?


 பதில்: நோன்பாளிகள் நோன்பு திறந்து விட்டு ஜமாஅத்தில் இணைந்து கொள்ள வசதியாக ரமலானில் (மட்டும்) அவ்வாறு பாங்கு சொல்லி விட்டு 10 நிமிடங்கள் கழித்து தொழுகை நடத்துவது தவறில்லை.

ஆனால் சிறப்பு என்னவென்றால் இஃப்தாருடைய நேரம் வந்ததும் நிய்யத் மட்டும் சொல்லி விட்டு 10 நிமிடங்கள் கழித்து பாங்கு சொல்லி அதைத் தொடர்ந்து தொழுகை நடத்துவது மிகச் சிறந்த வழிமுறையாகும்.


سوال:افطار کے بعد فورا اذان دینے کے بعد 10منٹ کی تاخیر سے نماز پڑھانا کیسا ہے؟

جواب نمبر: 171445

بسم الله الرحمن الرحيم


Fatwa:1178-1034/L=11/1440


ماہِ رمضان میں روزہ داروں کی رعایت میں نماز مغرب دس بارہ منٹ کی تاخیرسے ادا کرسکتے ہیں تاکہ روزے دار حضرات افطار سے فارغ ہوکر اطمینان سے جماعت میں شریک ہوسکیں؛البتہ اس صورت میں بہتر ہے کہ افطار کا اعلان پہلے کردیا جائے اور پھر کچھ تاخیر سے اذان دے کر مغرب کی نمازادا کی جائے ۔



واللہ تعالیٰ اعلم



دارالافتاء،

دارالعلوم دیوبند

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக