ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 54

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 54

கேள்வி: குர்ஆன் முழுமையாக ஓதி தராவீஹ் நடத்தும் இமாம் மறதியாக ஒரு ரக்அத்தில் ஸலாம் கொடுத்து விட்டால் திரும்ப தொழுகை நடத்தும் போது அந்த ஒரு ரக்அத்தில் ஓதிய ஆயத்துக்களை மறுபடியும் ஓதனுமா?


 பதில்: ஆம்! ஒரு ரக்அத்தில் ஸலாம் கொடுத்து விட்டதால் அந்த தொழுகை ஃபஸாத் ஆகிவிடும்  என்பதால் அதில் ஓதியதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது ஆகையால்  ஃபஸாத் ஆகிவிட்ட அந்த தொழுகையை திரும்பத் தொழும்போது ஏற்கனவே (ஒரு ரக்அத்தில்) ஓதிய ஆயத்துக்களை திரும்பவும் ஓதவேண்டும்.


இல்லையெனில் முழு குர்ஆனையும் ஓதி தொழுகை நடத்திய சுன்னத் நிறைவேறாது.


 سوال 

اگر تراویح میں ایک رکعت میں سلام پھیر دیا گیا  ہو تو قرأت واپس لوٹانی پڑے گی جو پہلے رکعت میں پڑھی گئی تھی ؟


 جواب 

تراویح میں ایک رکعت پر سلام پھیرنے سے چوں کہ نماز باطل ہوجاتی ہے؛ اس لیے اس رکعت میں کی گئی قرأت بھی کالعدم ہوجائے گی اور  تراویح  میں تکمیل قرآن کے لیے اس رکعت میں کی گئی قرأت کا اعادہ کرنا لازمی ہوگا۔فقط واللہ اعلم


فتوی نمبر : 144109201707


دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக