ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 57

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 57

கேள்வி: ரமலானில் இஷா ஜமாஅத் முடிந்ததும் அவசர வேலை இருக்கிறது என்று ஒருவர் வித்ரு தொழுது விட்டார்; அந்த வேலையை வேறொருவர் முடித்து விட்டார் என்பது பிறகுதான் தெரிய வந்தது. 

வித்ரு தொழுது விட்ட இவர் தராவீஹ் தொழுகையில் கலந்து கொள்ளாமா?


 பதில்: கலந்து கொள்ளலாம். ஏனென்றால் இஷாவுக்குப் பிறகிலிருந்து ஃபஜ்ரு உதயமாகும் வரை தராவீஹ் (தொழுகைக்கு அனுமதிக்கப்பட்ட) நேரமாகும்.


வித்ரு தொழுகைக்கு பிறகு தராவீஹ் தொழுதால் கூடாது என்று நினைப்பது தவறாகும்.



والصحیح أن وقتہا ما بعد العشاء إلی طلوع الفجر قبل الوتر وبعدہ․ (عالمگیري: ۱/۱۱۵)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக