ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 59

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 59

கேள்வி: * * சில நாடுகள் இன்னும் கொரோனா தொற்றிலிருந்து மீளாத சூழலில் ரமலானில் (இஷா ஜமாஅத் நடத்திட மட்டும் அனுமதித்து தராவீஹ் பொது ஜமாஅத் தொழுகையை தவிர்க்கும்படி அரசு உத்தரவிட்டால்) தராவீஹ் தொழுகை ஜமாஅத் நடத்தாமல் வித்ரு ஜமாஅத் நடத்தலாமா?


ரமலானில் வித்ரு ஜமாஅத்தாக தொழுவது சுன்னத் என்பது தராவீஹ் ஜமாஅத் தொழுகையை தழுவிய காரியமாகும்.


எனவே ஏதேனும் காரணத்தால் ரமலானில் தராவீஹ் ஜமாஅத் நடைபெறாத போது வித்ரு தொழுகையை ஜமாஅத்தாக தொழுவது சுன்னத்துக்கு மாற்றமாகும்.


 الدر المختار وحاشية ابن عابدين (2 / 47): 


"(ولو لم يصلها) أي التراويح (بالإمام) أو صلاها مع غيره (له أن يصلي الوتر معه) بقي لو تركها الكل هل يصلون الوتر بجماعة؟ فليراجع".


و في الرد:


"(قوله بقي إلخ) الذي يظهر أن جماعة الوتر تبع لجماعة التراويح وإن كان الوتر نفسه أصلاً في ذاته؛ لأن سنة الجماعة في الوتر إنما عرفت بالأثر تابعةً للتراويح، على أنهم اختلفوا في أفضلية صلاتها بالجماعة بعد التراويح، كما يأتي".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக