வியாழன், 7 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 20

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 20

ஜுமுஆ தொழுகை முடிந்ததும் இமாமின் கையை பற்றிக் கொண்டார், அந்தப் பள்ளிவாசலின் முன்னாள் முத்தவல்லி.  

 ஹஜ்ரத்! நான் எபவுமே (வெள்ளிக்கிழமை ஜுமுஆ) பயான் ஆரம்பிக்கும் முன்பே சூரத்துல் கஹ்ஃப் ஓதி முடித்திடுவேன்.


"ஆனால் இன்று பள்ளிவாசலுக்குள் வரும்போதே நிர்வாக ஆஃபீஸ் ரூமில் இருந்து நிர்வாகிகள் அழைத்தார்கள் ஒரு முக்கிய விஷயம் தொடர்பாக பேசிக்கொண்டே  நேரம் கடந்து விட்டது  சூரத்துல் கஹ்ஃப் ஓதும் வாய்ப்பு இந்த வாரம் தவறி விட்டது என்று வருத்தப்பட்டுக்கொண்டார்" அதற்கு இமாம் அவரிடம்


 அப்படி இல்லீங்க ஜீ!


ஜுமுஆவுக்கு முன்பே சூரத்துல் கஹ்ஃப் ஓதி முடித்தால் தான் அதன் சிறப்பை அடைய முடியும் என்பதில்லை ஜுமுஆ நாளன்று மஃரிபு(க்கு முன்பு) வரை ஓதினாலும் அந்தச் சிறப்பை அடைய முடியும்.


உங்களுக்கு இன்னொன்று சொல்லவா?  என்று தொடர்ந்த இமாம், வெள்ளிக் கிழமை பகலில் ஓதினால் தான் அந்தச் சிறப்பை அடைய முடியும் என்பதுமில்லை. மாறாக வியாழன் (பின்னேரம்) மஃரிபிலிருந்து அடுத்த நாள் வெள்ளிக்கிழமை மஃரிப் வரை இரவு, பகல் எப்போதுஓதினாலும் இந்தச் சிறப்பு கிடைக்கும்.

ஏனென்றால்  வெள்ளிக்கிழமை  பகலில் சூரத்துல் கஹ்ஃப் ஓதுவதன் சிறப்பு பற்றி ஹதீஸில் வந்திருப்பது போல, இரவில் ஓதுவதற்கும் ஹதீஸில் சிறப்புகள் கூறப்பட்டுள்ளது. அப்படியா! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே என்று சொன்னவாறு நன்றியும் கூறி விடை பெற்றார்.


فيض القدير (6/ 199):

"(من قرأ سورة الكهف يوم الجمعة أضاء له من النور ما بينه وبين البيت العتيق) قال الحافظ ابن حجر في أماليه: كذا وقع في روايات يوم الجمعة وفي روايات ليلة الجمعة ويجمع بأن المراد اليوم بليلته والليلة بيومها".



سنن الدارمي (4 / 2143):

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: «مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ لَيْلَةَ الْجُمُعَةِ، أَضَاءَ لَهُ مِنَ النُّورِ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ الْبَيْتِ الْعَتِيقِ»

[تعليق المحقق] إسناده صحيح إلى أبي سعيد وهو موقوف عليه


المستدرك على الصحيحين للحاكم (2 / 399):

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ يَوْمَ الْجُمُعَةِ أَضَاءَ لَهُ مِنَ النُّورِ مَا بَيْنَ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக