வெள்ளி, 22 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 29

  வடகரை தாவூதி ஆலிம் பதில் 29


வெளியூரில் இமாமாக வேலை செய்யும் ஆலிம் ஒருவர் தன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

அந்த ஊரில் மூன்று பள்ளிவாசல்கள். அனைத்து பள்ளிவாசல்களின் பாங்கு சப்தமும் அவர் வீட்டில் இருப்பவர் காதில் விழும்.

 கண்பார்வை இழந்த அவரின் தந்தை, சில நாட்களாக வீட்டிலேயே தொழுகையை நிறைவேற்றி வந்தார். 

அனைத்து பள்ளிவாசல்களின் பாங்கும் சொல்லப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் பதில் கூறிய பின்னரே தொழுகையை நிறைவேற்றும் பழக்கம் கொண்டிருந்தார் அவர். 

அதைக் கவனித்த அந்த ஆலிம் "நீங்கள் அப்படிச் செய்ய வேண்டியதில்லை.  முதல் பாங்கிற்கு மட்டும் பதில் சொன்னால் போதும் அடுத்து நீங்கள் தொழுது கொள்ளலாம்." என்று விளக்கமளித்தார்.


حاشية الطحطاوي على مراقي الفلاح شرح نور الإيضاح (1 / 202):


 "وإذا تعدد الأذان يجيب الأول" مطلقا سواء كان مؤذن مسجده أم لا لأنه حيث سمع الأذان ندبت له الإجابة ثم لا يتكرر عليه في الأصح ذكره الشهاب في شرح الشفاء

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக